Wednesday, September 19, 2012

கீழ்க்கட்டளையில் பிரமாண்ட விநாயகர் சிலை!

இந்து மக்களால் புனிதமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றைய தினம் சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இம்முறை சென்னையின் புறநகரான கீழ்கட்டளை சந்திக்கு அருகாமையில் வழமை போல பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

இம்முறை அருள் விநாயகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 இன்று மாலை விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதையும் அதனை ஏராளமான அடியார்கள் சூழ நின்று வழிபடுவதனையும் படங்களில் காணலாம்.






No comments:

Post a Comment