புகழ்பெற்ற நகைச்சுவைப் பட்டிமன்றப் பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் இன்றைய தினம் கீழ்க்கட்டளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை வறுத்தெடுத்தார்.
கீழ்க்கட்டளை பஸ் நிலையம் அருகில் உள்ள வீதியில் 22/09/2012 சனிக்கிழமை இரவு எட்டு மணியளவில் தி.மு.க அரசை ஆதரித்து உரையாற்றினார்.
வழமையாகவே தி.மு.க வின் அனுதாபியான இவர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் நகைச்சுவை கலந்து விமர்சித்தார்.
முக்கியமாக ஜெயலலிதா அவர்கள் சமசீர் கல்வியை நிறுத்தியமை தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.
தி.மு.க வின் அரசவைக் கவிஞர் போல வரிக்குவரி கருணாநிதி புகழ் மாலை பாடினார் திண்டுக்கல் ஐ.லியோனி.
கீழ்க்கட்டளை பஸ் நிலையம் அருகில் உள்ள வீதியில் 22/09/2012 சனிக்கிழமை இரவு எட்டு மணியளவில் தி.மு.க அரசை ஆதரித்து உரையாற்றினார்.
வழமையாகவே தி.மு.க வின் அனுதாபியான இவர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் நகைச்சுவை கலந்து விமர்சித்தார்.
முக்கியமாக ஜெயலலிதா அவர்கள் சமசீர் கல்வியை நிறுத்தியமை தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.
தி.மு.க வின் அரசவைக் கவிஞர் போல வரிக்குவரி கருணாநிதி புகழ் மாலை பாடினார் திண்டுக்கல் ஐ.லியோனி.








