சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வளவில் பூக்கன்றுகளை நாட்டிப் பராமரிப்பது என்பது கஷ்டமான காரியம் தான்.
இதற்குப் பிரதான காரணம் இங்கு நிலவுகின்ற இடப்பற்றாக்குறை தான்.
சென்னையின் புறநகர்ப் பகுதியான கீழ்க்கட்டளையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடிப் பிரதேசத்தில் சாடிகளில் வைத்துப் பராமரிக்கப்படுகின்ற பூக்கன்றுகளே இவை.
இங்கு ரோஜா, மல்லிகை, செவ்வரத்தை, நந்தியாவட்டை போன்ற பூங்கன்றுகள் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்குவதை படங்களில் காணலாம்.
இதற்குப் பிரதான காரணம் இங்கு நிலவுகின்ற இடப்பற்றாக்குறை தான்.
சென்னையின் புறநகர்ப் பகுதியான கீழ்க்கட்டளையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடிப் பிரதேசத்தில் சாடிகளில் வைத்துப் பராமரிக்கப்படுகின்ற பூக்கன்றுகளே இவை.
இங்கு ரோஜா, மல்லிகை, செவ்வரத்தை, நந்தியாவட்டை போன்ற பூங்கன்றுகள் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்குவதை படங்களில் காணலாம்.
சிலர் வீட்டு மொட்டைமாடியை பயனுள்ள வகையில் மரக்கறி உற்பத்திக்காகவும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

No comments:
Post a Comment