சென்னை மாநகரின் கீழ்க்கட்டளை பெரிய தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு 12/05/2013 ஞாயிற்றுக் கிழமை அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து பெருமாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர். சரியாக 7.45 மணியளவில் கலசங்களுக்கு புனித நீர் கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.
கும்பாபிஷேக நிகழ்வின் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் குவிந்த ஏராளமான பக்தர்களை சென்னை பொலிஸார் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கி சிறப்பாக ஒழுங்கமைத்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து பெருமாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர். சரியாக 7.45 மணியளவில் கலசங்களுக்கு புனித நீர் கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.
கும்பாபிஷேக நிகழ்வின் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் குவிந்த ஏராளமான பக்தர்களை சென்னை பொலிஸார் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கி சிறப்பாக ஒழுங்கமைத்தனர்.
No comments:
Post a Comment